செவ்வாய், 8 மார்ச், 2016

மகான் அகத்தீசருக்கு வணக்கம்

ஒரு சில மனித உறவுகளால் உண்டான தேகத்தை பெயரிட்டு, சோறுட்டி, கொஞ்சி, வளர்ப்பவர்கள் தாய் தகப்பன் அல்ல, அது அக்குழந்தையின் சாரீர சௌக்கியத்தை மட்டும் வளர்ப்பதாகும், எப்போது யார் மூலம் அதன் ஞானக்கண் திறக்கப்படுகிறோதோ அவரே அதன் ஆன்மாவிற்க்கு தாய் மற்றும் அதன் தந்தையாவார், அப்படி எனக்கு கிடைத்த 
குரு மகான் அகத்தீசர்.
முதலில் இகபர சுகங்களுக்காக அவரது நாமத்தை உச்சரித்தேன், பின் அதை விட மிக பெரிய ஆன்ம விழிப்புணர்வு என்னை வழி நடத்தியது.
“மனமது செம்மையானால்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக